வன்னியர்கள் உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: 10.5% வன்னியர்கள் உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக அவசர காலத்தில் சரியான அடிப்படை தரவுகள் இன்றி இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால் தான் தள்ளுபடியானது என வர தெரிவித்துள்ளார்.

Related Stories: