சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும்:அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: