வளசரவாக்கத்தில் உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் ஆறுதல்

சென்னை: வளசரவாக்கத்தில் உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் ஆறுதல்  தெரிவித்தார். பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Related Stories: