சென்னை நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு உறுதியளிக்க வேண்டும்: ஆ.ராசா Mar 28, 2022 அரசு ஏ.ராசா சென்னை: நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு உறுதியளிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார். நீலகிரியில் உள்ள படுகர் சமூகத்தையும், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறினார்.
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்