நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு உறுதியளிக்க வேண்டும்: ஆ.ராசா

சென்னை: நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு உறுதியளிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார். நீலகிரியில் உள்ள படுகர் சமூகத்தையும், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

Related Stories: