சென்னை வளசரவாக்கம் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி முதல்வர் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் பள்ளி வேன் மோதியதில் மாணவன் இறந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் தனலட்சுமி, தாளாளர் ஜெயசுபாஷ் மற்றும் வேனில் இருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: