ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 3 கிலோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பார்சலில் கடத்த முயன்ற 3 கிலோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி நகைகள் கொண்ட பெட்டியில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: