குற்றம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 3 கிலோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல் Mar 27, 2022 ஆஸ்திரேலியா திருப்பூர்: திருப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பார்சலில் கடத்த முயன்ற 3 கிலோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி நகைகள் கொண்ட பெட்டியில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு