ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இன்று அதிகாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது பைக் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக இறந்தனர். சென்னை ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (40). இவர் நெட்சென்டர் நடத்தி வந்தார். ஆனந்தனும், கார்த்திக்கும் நண்பர்கள். நேற்று நண்பரை பார்ப்பதற்காக கார்த்திக், ராணிப்பேட்டைக்கு வந்தார். வேலை விஷயமாக இன்று அதிகாலை இருவரும் திருவலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.