மார்ச் 28, 29ல் மின் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது: மின்சார வாரியம் எச்சரிக்கை

சென்னை: மார்ச் 28, 29 தேதிகளில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. போக்குவரத்துத்துறையை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறையும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Related Stories: