விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

விருதுநகர்: விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அர்ச்சனா வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினியிடம் வழங்கினார். கைதான 4 பேரை காவலில் வைக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

Related Stories: