பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வினை ஒன்றிய அரசு திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்

சென்னை: மக்களைக் கசக்கிப் பிழிகின்ற பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத இந்திய ஒன்றிய அரசு, மக்கள் தலைமீது வரிச் சுமையை ஏற்றி வைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் கூறினார்.

Related Stories: