ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தின் 2 நாள் விசாரணைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தின் 2 நாள் விசாரணைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். நேற்று முதல் நாளில் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் நாள் விசாரணையின் போது அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவியை அகற்றுமாறு கூறவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.

Related Stories: