சென்னை தீவுத் திடலில் நாளை மறுநாள் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சென்னை தீவுத் திடலில் நாளை மறுநாள் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலைகளை பறைசாற்றும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.

Related Stories: