சென்னை தலைமைச் செயலக காலனியில் 10 கிலோ ஹாஷ் போதை பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை தலைமைச் செயலக காலனியில் 10 கிலோ ஹாஷ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக சோழவரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகுமார், அவரது கூட்டாளி அழகுராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து ஹாஷ் கடத்தி வந்து சென்னையில் பல பகுதிகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: