ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பக்கமிருக்கும் நியாயம், அறம் வெல்ல துணை நிற்போம்: சீமான் பேச்சு

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பக்கமிருக்கும் நியாயமும், அறமும் வெல்லத் துணை நிற்போம் என சீமான் தெரிவித்தார். நீதியரசர்களின் தீர்ப்பானது இஸ்லாமிய மக்களின் உணர்வு, நம்பிக்கைகளை காயப்படுத்துவதாக உள்ளது என சீமான் தெரிவித்தார். 

Related Stories: