திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாருடன் கைதான இரு அதிமுகவினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!!

சென்னை: திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமாருடன் கைதான இரு அதிமுகவினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. திருச்சி காவல்நிலையத்தில் கையெழுத்திட டில்லிராஜ், காளி என்கிற பரமேஸ்வரனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

Related Stories: