ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார் பேரறிவாளன்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் பேரறிவாளன் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முழுமையான விடுதலைக்காக தொடர்ந்து போராட போவதாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டியளித்தார்.  

Related Stories: