சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணி: டிசம்பருக்குள் முடிக்க மேயர் பிரியா அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி ஆணைகளை வழங்கி வரும் பருவமழைக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் அறிவுறுத்தியுள்ளார். வடிகால் பணிகளுக்கான பணி ஆணைகளை ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் பிரியா வழங்கினார்.   

Related Stories: