சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியர்கள்,  வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் மதமோதல்களை திட்டமிட்டு சிலர் உருவாக்குகிறார்கள்; சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலை தடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: