ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க அனுமதிக்க கூடாது தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 9 எண்ணெய் கிணறுகளை தோண்டும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: