சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி ரஞ்சித் கொலை வழக்கில் 6 பேர் கைது

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று ரவுடி ரஞ்சித் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: