பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு முத்தரசன் வரவேற்பு

சென்னை: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்று பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: