டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் டாஸ்மாக் மேல்முறையீடு..!!

சென்னை: டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் டாஸ்மாக் மேல்முறையீடு செய்திருக்கிறது. தனி நீதிபதி சரவணன் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடை அருகே பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: