ஆணவக் கொலைகளைத் தடுப்படதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: ஆணவக் கொலைகளைத் தடுப்படதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Stories: