உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி

சென்னை: உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories: