புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் சந்திப்பு

திருவள்ளூர்: புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் சந்தித்துள்ளனர். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிப்.21-ல் கைது செய்யப்பட்டார்.

Related Stories: