துரோகம் செய்தோர் தோல்வியையைத் தான் சந்திப்பர்.: கருணாஸ்

சென்னை: துரோகம் செய்தோர் தோல்வியையைத் தான் சந்திப்பர் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: