நகா்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

நாகர்கோவில்: நகா்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக 24, காங்கிரஸ் 7 மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆவடி மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது.

Related Stories: