முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கை  ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக பதிவான வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: