நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் குடும்பத்துடன் வாக்களிப்பு

சென்னை: சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் வாக்களித்தார். மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதிமாறன் குடும்பத்துடன் வாக்களித்தார். சென்னையில் மந்தமாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Related Stories: