நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி,தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ் பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது மகனுடன் சென்னையில் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களுக்கு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதாலேயே வாக்குசதவீதம் குறைந்தது என குற்றம் சாட்டினார்.

Related Stories: