திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை

திருவண்ணாமலை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: