உசிலம்பட்டி அருகே வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளர் பிரவீனை போலீசார் கைது செய்துள்ளனர். வெடிவிபத்தில் தொழிலாளி அஜித் பாண்டி என்பவர் இறந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: