கோவை ஈச்சனாரி மேம்பாலத்தில் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய், மகன் பலி

கோவை: கோவை ஈச்சனாரி மேம்பாலத்தில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த மகன் ஷியாம் சுந்தர், தாய் மஞ்சுளா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: