குற்றம் சென்னையில் கஞ்சா கடத்த முயன்ற ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!! Feb 15, 2022 ஒடிசா சென்னை சென்னை: சென்னையிலிருந்து கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தவிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் இருந்து கஞ்சா கடத்த முயன்ற ஒடிசாவை சேர்ந்த டிகால், சமந்தா பிரதான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு