'ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள், ஒன்றைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள்': எல்.ஐ.சி. பங்கு விற்பனை குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய செபியில் நேற்று அறிக்கை அளித்ததற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்தார். தனியார் மயம் நோக்கிய முதல் அடி என்று டிவிட்டரில் சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள், ஒன்றைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.    

Related Stories: