'அடித்தட்டு மக்களுக்கும் நீதி சென்றடைவதை உறுதி செய்வேன்': சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேச்சு

சென்னை: அடித்தட்டு மக்களுக்கும் நீதி சென்றடைவதை உறுதி செய்வேன் என ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். எப்போதும் அணுகக்கூடிய வகையில் இருப்பேன்; நான் நேசிக்கும் மாநிலம் தமிழ்நாடு என தலைமை நீதிபதி தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசினார்.     

Related Stories: