நீட் தேர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை நான் வரவேற்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

சென்னை: மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது, மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை தேர்வு செய்து அனுமதிப்பது மாநில அரசின் உரிமை இதில் மத்திய அரசு தலையிட வேண்டாம் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துளளார். நம் மாநிலம், நமது அரசுக் கல்லூரிகள், நமது மாணவர்கள், யாரைத் தேர்வு செய்து அனுமதிப்பது என்பது நம்முடைய அதிகாரம் அல்லாவா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Related Stories: