நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் பாஜக வெற்றிபெற முடியாது: காங். மேலிடப் பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா பேச்சு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் பாஜக வெற்றிபெற முடியாது என்று ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். இன்று இரவு அல்லது நாளை காலை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் திமுகவுடன் பேச்சுவார்த்தை பெரும்பாலான மாவட்டங்களில் முடிவடைந்துள்ளது என்றும் அவர்குறிப்பிட்டார். சென்னை - சத்தியமூர்த்தி பவனில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: