சென்னை: நடிகர் சரத்குமார், நடிகை மகிமா நம்பியாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் சரத்குமார் கூறும்போது, ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
டிவிட்டரில் மகிமா நம்பியார் கூறுகையில், ‘கொரோனா ஏற்பட்ட முதல் 3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது.