மதுரை அருகே கிறிஸ்துவ திருச்சபையில் புகுந்து ரகளை செய்த பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் 5 பேர் கைது

மதுரை: மதுரை அருகே கிறிஸ்துவ திருச்சபையில் புகுந்து ரகளை செய்த பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் அரசப்பன், பாஜக நிர்வாகி ராஜாகண்ணன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: