தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிர்பீர்களா? மாட்டீர்களா?... ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிர்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டமன்று; அறம் என அவர் கூறியுள்ளார்.  

Related Stories: