7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சலிங் நாளை தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை, சென்னையில் நேற்று நடந்தது. நாளை முதல் இரண்டு நாட்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு 436 எம்பிபிஎஸ்,  97 பிடிஎஸ் இடங்களுக்கான கவுன்சலிங் நடைபெறும். இதையடுத்து, வரும் 30ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை, https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக நடைபெறும்.

Related Stories: