குற்றம் திருத்தணியில் அம்மன் கோயிலில் கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 அம்மன் கோயில் திருத்தணி: திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை, 4 சவரன் தாலி கொள்ளையடிக்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி கோயிலின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து கைவரிசை 2 வீடுகளின் பூட்டு உடைத்து 22 சவரன், ₹4 லட்சம் திருட்டு-போலீசார் தீவிர விசாரணை
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற 45 வயதான மீனவ பெண் பலாத்காரம் செய்து, எரித்து கொலை : ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!
அரக்கோணம் அருகே சடலமாக மீட்பு காஞ்சிபுரம் தம்பதியை கொன்ற உறவினர் உட்பட 3 பேர் கைது: சூனியம் வைத்ததாக கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
கே.வி.குப்பம் அருகே தாய் கண்முன் பயங்கரம் தென்னை மட்டையால் அடித்து கல்லூரி மாணவன் கொலை: உறவினர் கைது; 2 பேருக்கு வலை
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு மண்டல துணை பிடிஓ அதிரடி பதவியிறக்கம்: தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை