சென்னை பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்.1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2022 பொதுப்பணித் துறை சென்னை: பொதுப்பணித்துறையில் பதிவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் ஏப்ரல் 1 முதல் டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக டெண்டர்களில் பங்கேற்காத ஒப்பந்ததாரர்களின் பதிவும் ரத்து செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை; இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.! மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி
டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநில எல்லைகளில் சோதனை.! விதிகளுக்கு புறம்பாக குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
ஆணையர் அலுவலக குறைகேட்பு சிறப்பு மையத்தில் பொதுமக்களிடம் இருந்து ஓராண்டில் 4077 மனுக்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்