வேர்களில் வெந்நீர் ஊற்றாதே. எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவைக் கைவிடு : மதுரை எம்.பி., ட்வீட்!!

மதுரை : மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 19- 1956 ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாள். தேசம் பொருளாதார வெயிலில் வியர்த்து திணறும் போது அடர்ந்த நிழலைத் தந்து ஆசுவாசப்படுத்துகிற எல்.ஐ.சி என்ற ஆலமரத்தின் விதை துளிர்விட்ட நாள். ஒன்றிய அரசே ! வேர்களில் வெந்நீர் ஊற்றாதே. எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவைக் கைவிடு! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: