இந்தியா ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது..!! Jan 15, 2022 ஜம்மு-காஷ்மீர் குப்வாரா லஷ்கர் இ - தைபா ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே தார்போராவில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி