இந்தியா 74-வது ஆண்டு ராணுவ தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை Jan 15, 2022 தளபதி 3வது போர் நினைவுச்சின்னம் 74வது இராணுவ தினம் டெல்லி: 74-வது ஆண்டு ராணுவ தினத்தை முன்னிட்டு போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு முப்படை தலைமை தளபதி மரியாதை செலுத்தினார். டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி முகுந்த் நரவனே மரியாதை செலுத்தினர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி