கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு 74% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் தொற்று பரவலை தடுப்பதற்கான அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் முதலவர் கூறியுள்ளார்.

Related Stories: