இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.60.71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.60.71 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட  பெண் உட்பட 2 பயணிகளை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

Related Stories: