நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா உறுதி.: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார். லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதியான நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: